இலங்கை : "நாங்கள் போட்ட பிச்சையால்தான் இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போது நாங்களே வெறுப்படையும் வகையில் எங்களை இந்த அரசு விமர்சிக்கின்றது. இது எங்களுக்கு ஏமாற்றத்தைத் தருகின்றது. "இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார்.
Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது...
புதுடெல்லி: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என மத்திய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய் தெரிவித்துள்ளார்.
பாஜக கொண்டு வந்த தேசிய குடியுரிமை சட்ட்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்தை நடுளமன்றத்தில் நிறைவேற்ற அதிமுகவின் ஆதரவை பெற்றதஹு பாஜக. இதற்கு பதிலாக ஈழ தமிழர்களுக்கு...
மதுரை: தமிழக அரசு நிறுவனமான உலகத் தமிழ்ச் சங்கத்தின் முதலாவது உலகத் தமிழ் அமைப்புகளின் மாநாடு மதுரையில் மார்ச் 26-ந் தேதி முதல் மார்ச் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் பங்கேற்க உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இம்மாநாட்டில் ஆய்வரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம்,...
முள்ளிவாய்க்கல்: ஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், முள்ளிவாய்க்கல் நினைவேந்தலில் பிரதான சுடர் ஏற்றப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் முற்றத்தில் சுடரை ஏற்றும் சிறுமி ராகின...
ஹைலைட்ஸ்