மாட்டு மூத்திரம் குடித்தால் நோய் குணமாகும் என கூறும் அரசாங்கத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க...
டெல்லி : மாநிலங்களவையில், பசுவின் சிறுநீர் குடிப்பதால் நோய் அல்லது கோவிட்-19 குணமாகும் என்று கூறும் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்? என மத்திய அரசை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பேசியது பெரும்...
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி: மோடி அமைச்சரவையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் இந்தியா...
“இந்தி தெரியாது போடா”.. தமிழக ஸ்டைலில் அதிரடி.. டி சர்ட் போட்ட பிரகாஷ்...
பெங்களூர்: இந்தி திணிப்புக்கு எதிரான தமிழகத்தின் அதிரடி டி சர்ட் புரட்சி இப்போது கர்நாடகத்திலும் பரவியுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் தானும் ஒரு டி சர்ட் போட்டு இந்தி திணிப்புக்கு எதிரான கருத்தை...
கொரோனா காலத்தில் வட்டிக்கு மேல் வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய முடியாது: மத்திய அரசு...
புதுடெல்லி: 'கொரோனா ஊரடங்கில் வழங்கப்பட்ட தவணை சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு வட்டிக்கு மேல் வட்டி விதிப்பதை கைவிடவும் முடியாது; அதை தள்ளுபடி செய்யவும் முடியாது,' என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரோனா...
டாக்டர் கஃபீல் கான் விடுதலை – அலாகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
லக்னோ: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கான் மீதான வழக்கை தள்ளுபடி செய்து அவரை உடனடியாக விடுதலை செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சிறையிலிருந்து...
EMI செலுத்த மேலும் 2 ஆண்டுகாலம் அவகாசம் – உச்சநீதிமன்றத்தில் ஆர்பிஐ தகவல்
டெல்லி: இஎம்ஐ கடன் தவணையை செலுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்க முடியும் என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. சொலிசிட்டர் ஜெனரல் இந்த தகவலை கூறியுள்ள நிலையில்...
கொரோனா : முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம் .!!
டெல்லி : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நேேற்று காலமானார்.
டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டர் சிகிச்சை...
நீதிமன்ற அவமதிப்பு : எனது வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஒரு ரூபாய் அபராதத்தை கட்டினார்...
டெல்லி : மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நீதிமன்றத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதற்காக அவரது வழக்கறிஞர் ராஜீவ் தவான் உடனடியாக வழங்கிய ஒரு ரூபாய்...
இரண்டு தங்கைகளை தத்தெடுத்து இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த பாசக்கார முஸ்லிம் அண்ணன்..!...
மும்பை : மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாபாபாய் பதான் என்பவர் தான் தத்தெடுத்த சகோதரிகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து கொடுத்த சம்பவம் தான் இன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டிங்கில் உள்ளது.
அகமத்நகரைச் சேர்ந்த பாபாபாய்...
பிரசாந்த் பூஷணின் சர்ச்சை கருத்து: 4 மணி நேர விசாரணை? உச்சநீதிமன்றத்தில் அதிரடி திருப்பம்
டெல்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகள் தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர்...